டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" குறித்து சர்வதேச மாநாடு


பொள்ளாச்சியல் செயல்பட்டு வரும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் ஜூலை 20 முதல் மூன்று நாட்களுக்கு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" என்னும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்புடைய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.



"நீடித்த சுற்றுச்சூழல்" கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக, ஜப்பானிய "மியா-வாகி" முறையைப் பெற்ற நகர்ப்புற வனப்பகுதியை உருவாக்கியுள்ளது. அதன்படி 1600 சதுர அடி அளவிலான பைலோட்டில் 120 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மாதிரி மரப்பண்ணை பத்து ஆண்டுகளில் இயற்கையான காடுகளாக மாறும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் பசுமைதேசம் ராஜேந்திரன் அவர்களை 98422 75239 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...